000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சோமாஸ்கந்தர் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a இறைவனும் இறைவியும் இறைவி மடியில் குழந்தை முருகனுடன் அமர்ந்திருக்கும் கோலம் சிவக்குடும்பக்காட்சி. |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சிவனார் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். ஜடாமகுடம் தரித்துள்ளார். நீள் காதுகளில் மகரகுண்டலங்கள் திகழ்கின்றன. மார்பில் கண்டிகை விளங்குகின்றது. முப்புரிநூல் வலது முன் கை வழியே உடலின் பின்புறம் செல்கிறது. கேயூரம், முன்வளைகள் அணியப்பட்டுள்ளன. நான்கு திருக்கைகளில் வலது பின்கை அக்கமாலையை கொண்டுள்ளது. இடதில் இன்னதென்று அறியக்கூட வில்லை. முன்னிரு கைகளில் இடது கை யோகமுத்திரையாகவும், வலது முன்கை பிடி முத்திரையிலும் உள்ளன. உமையின் அமர்வு எழில் மிகுந்தது. உடலை இறைவன் அமர்ந்திருக்கும் பக்கம் திருப்பியும், முகம் பக்கவாட்டிலும் காட்டப்பட்டுள்ளது. வலது தொடையில் குழந்தை முருகனை இருத்தி, இடது காலை தொங்கவிட்டு இடது கையை ஊன்றிய நிலையிலும் வலது கையில் குழந்தையை அணைத்தபடியும் வைத்துள்ள தேவி கரண்டமகுடம் அணிந்துள்ளார். அன்னையின் அணிகலன்கள் ஏதும் அறியக்கூடவில்லை. சிறு குழந்தை முருகன் இருகைகளையும், கால்களையும் பரப்பியபடி கண்ணிமாலை சூடி அழகுபெற அமர்ந்துள்ளான். சிவக்குடும்பத்தின் இக்காட்சியைக் காணும் நான்முகனும் திருமாலும் புன்னகைக்கின்றனர். |
653 | : | _ _ |a சோமாஸ்கந்தர், சிவக்குடும்பம, இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள், இராஜசிம்மேஸ்வரம், இராஜசிம்மன் கற்றளி |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84226806 |
915 | : | _ _ |a 79.6897132 |
995 | : | _ _ |a TVA_SCL_000049 |
barcode | : | TVA_SCL_000049 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |